Vaadi Pulla Vaadi Song Lyrics- Meesaya Murukku Movie

Vaadi Pulla Vaadi Song Lyrics In English

Karisal Kaattu Kadhal Kaatchi

Yethukku Nenje Iththana Pechu

Ooru Oram Aalan Thoppu

Athile Vaazhum Kiligalin Kadhaithaane

Un Kadhal Endrachu

Un Pechu En Moochu

Adi Unnai Pattri Niththam

Ninaithidum Padi Aachu

Un Kovam Athu Veppam

Un Ullam Pari Sutham

Adi Nee Pirintha Nodiyila

Enthan Uyir Paspam

Oru Vaarthai Sollava

Unnidathil Naan

Endrendrum Thurathi Varuven

Penne Unnai Thaan

Adi Ennai Vittu Neeyum

Yenge Pogindrai Penne

Ipo Ennai Thedi Neeyum Odi

Vaadi Vaadi Vaadi Vaadi

Vaadi Pulla Vaadi Vaadi Pulla Vaadi

Unna Mattum Nenachuruken En Nenjukulla

Vaadi Pulla Vaadi Vaadi Pulla Vaadi

Unna Mattum Nenachuruken En Nenjukulla

Vaadi Pulla Vaadi Song Lyrics in Tamil

கரிசல் காட்டு
காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே
இத்தன பேச்சி
ஊரு ஓரம் ஆலந் தோப்பு

அதிலே வாழும்
கிளிகளின் கதைதானே
உன் காதல் என்றாச்சு
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னை பற்றி நித்தம்

நினைத்திடும் படி ஆச்சு
உன் கோவம் அது வெப்பம்
உன் உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியிலே
எந்தன் உயிர் பஸ்பம்

ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன்
பெண்ணே உன்னை தான்
அடி என்னை விட்டு நீயும்

எங்கே போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி நீயும் ஓடி
வாடி வாடி வாடி வாடி
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி

உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி

உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா

நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
காத்திருந்த காதலுக்கு

சொல்லடி நல் வழி
உன் காதல் எந்தன் வாழ்வை
செதிக்கிடும் ஓர் உளி
நீ இன்றி எந்தன் வாழ்க்கைதனில்
இல்லையடி ஒளி
பொறுக்க முடியவில்லை இது
காதல் தந்த வலி

பெண்ணே என்னை பார்
ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம்
அல்லவா அழவா
சிறு கண்ணீர் துளி எந்தன்
கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி உற்றதால்
நெஞ்சுக்குள் பாரம்

கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே
மீன்கள் தான்
நீந்தித்தான் காதல் என்ற கடலில்
போய் சேரலாம்
சேரும் முன் மதம் என்ற வலையில்
நாம் விழுந்தால்
உயிர் பிரிந்தால் காதல்
முறிந்தால்

ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ
வைத்து கொள்
இங்கில்லை என்றால் என்ன சொற்கத்தில்
நாம் சேரலாம்
சொற்கத்திலும் சாதி மதம் என்று
பிரித்தால்
சொற்கமே தேவை இல்லை நரகத்தில்
வாழலாம்

வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உண்ண மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி

உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா நிலா நிலா

நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
நெஞ்சுக்குள்ள ஓ…
ஓ…

வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி

வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நெனச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள வா

Also, Read:

Comments are Disabled